தமிழக செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 5 பேர் பிடிபட்டனர்

தினத்தந்தி

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி போலீசார் வீரோஜிபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சின்ன மணவாரனப்பள்ளி முனிராஜ் (வயது 40), பண்டப்பள்ளி தங்கராஜ் (33), வி.மாதேப்பள்ளி பைரப்பன் (50), நாகராஜ் (32), கோடிப்பள்ளி சந்தோஷ்குமார் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்