தமிழக செய்திகள்

காந்தி ஜெயந்தி விழா

கீழப்பாவூரில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் வணிக வைசிய செட்டியார் சமுதாயம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பண்டாரம் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கடந்த ஆண்டு 10,12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 7பேருக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினர். விழாவில் சமுதாய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்