தமிழக செய்திகள்

திருச்செங்கோட்டில் கஞ்சா விற்றவர் கைது

தினத்தந்தி

திருச்செங்கோடு

திருச்செங்கோடு குமரேசபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குமரேசபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 30) என்பவர் கஞ்சாவை சிறு சிறு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தமிழரசன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,500 மதிப்பு 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு