தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது

தினத்தந்தி

நாகர்கோவில், 

நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் சைமன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து