தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

நெல்லையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நெல்லை மாநகர மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாளையங்கோட்டையை சேர்ந்த பாலு (வயது 32) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 12 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்