தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தருவைகுளம் கடற்கரை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக இனிகோநகரை சேர்ந்த பட்டுராஜா (வயது 37) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு