தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் இருந்து வாயு கசிவு - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

சென்னை திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் ஏற்படும் வாயு கசிவை கண்டறிய காற்று மாதிரி சேகரிக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை திருவொற்றியூர் மணலில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கடந்த ஒரு மாதமாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் காற்றில் கலந்துள்ள மாசு துகள்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இரண்டு நாட்களுக்குப் பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து