தமிழக செய்திகள்

பொதுத் தேர்வு முடிவுகள்: கோவை மத்திய சிறையில் 100 சதவீத கைதிகள் தேர்ச்சி...!

கோவை மத்திய சிறையில் பொதுத் தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தினத்தந்தி

கோவை,

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த நிலையில் கோவை மத்திய சிறையில உள்ள 33 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வும், 20 கைதிகள் பிளஸ் 2 தேர்வும் எழுதி இருந்தனர்.

இதில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து கைதிகளும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் கோவை மத்திய சிறைச்சாலையில் தேர்வு எழுதிய கைதிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு