தமிழக செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திசையன்விளையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திசையன்விளை:

திசையன்விளை எஸ்.பி. காம்பவுண்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பிரபு யோஸ்வா. இவருடைய மனைவி பால்கனி (வயது 30). இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிரபு யோஸ்வாவிற்கும், அவரது மனைவி பால்கனிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பால்கனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமு திசையன்விளை போலீசில் புகார் செய்தார். வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு