தமிழக செய்திகள்

ஆடுகள் திருட்டு

சிவகாசி அருக ஆடுகள் திருட்டு போனது.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் லோகமணி (வயது 43). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மாயமானது. இதுகுறித்து லோகமணி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு