தமிழக செய்திகள்

ஆடு திருட்டு

சாத்தூர் அருகே ஆட்டினை திருடி சென்றனர்.

தினத்தந்தி

சாத்தூர், 

சாத்தூர் தாலுகா மேலஒட்டம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் தனது வீட்டு அருகில் கொட்டகை அமைத்து 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது தந்தை இந்த ஆடுகளை காலை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு திரும்பி மதியம் கொட்டகையில் அடைத்துள்ளார். மீண்டும் மாலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஒரு ஆடு திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை