தமிழக செய்திகள்

'கவர்னர் ஆர்.என்.ரவி மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல் பேசி வருகிறார்' - டி.ஆர்.பாலு எம்.பி. பேச்சு

சனாதன கொள்கை தான் காலாவதி ஆகிவிட்டது என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மிகப்பெரிய அராசியல்வாதி போலவும், தத்துவ ஞானி போலவும் பேசி வருவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;-

"இன்று அதிகாரத்தில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, தான் எதற்காக வந்தோம் என்பது தெரியாமல் மிகப்பெரிய மனிதரைப் போலவும், மிகப்பெரிய அரசியல் வாதியைப் போலவும், தத்துவ ஞானி போலவும் பேசி வருகிறார். திராவிட மாடல் காலாவதி ஆகவில்லை. சனாதன கொள்கை தான் காலாவதி ஆகிவிட்டது" என்று அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு