தமிழக செய்திகள்

ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை

நேருவின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை,

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேருவின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் உள்ள நேருவின் உருவப்படத்திற்கு  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நேருவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...