தமிழக செய்திகள்

அரியலூரில் 27-ந்தேதி விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்

விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் அரியலூரில் 27-ந்தேதி நடக்கிறது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாத விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற 27-ந்தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. காலை 10.30 மணியளவில் தொடங்கும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இதில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து