தமிழக செய்திகள்

துப்பாக்கிகள், பிஸ்டல்களுக்கு பூஜை - சி.ஐ.எஸ்.எப் படையினர் கொண்டாடிய ஆயுத பூஜை

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் வளாகத்தில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப் ) வளாகத்தில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.

விஸ்வகர்மா ஜெயந்தியை ஒட்டி, பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை துணை அமைப்புகள் ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி, மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை வளாகத்தில் ஆயுத பூஜை கொண்டப்பட்டது. அப்போது, துப்பாக்கிகள், பிஸ்டல்கள் ஆகியவற்றை வைத்து பூஜை நடைபெற்றது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்