தமிழக செய்திகள்

அறுவடை பணிகள் தீவிரம்

அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

தினத்தந்தி

எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி பகுதியில் விவசாயிகள் கிணற்று பாசன நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி செய்தனர். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்ததை தொடர்ந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்த நெற்கதிர்களை மழைக்காலம் தொடங்கும் முன்பாக எந்திரம் மூலமாக நெல் மற்றும் வைக்கோல்களை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை