தமிழக செய்திகள்

சோளப்பயிர் அறுவடை

சோளப்பயிர் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.

கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் சோளப் பயிர்கள் அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பெண்களை படத்தில் காணலாம்.