தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவண்ணாமலையில் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், சில பகுதிகளில் தொடர் சாரல் மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணி வரை பனி பொழிவும் இருந்தது.

தொடர்ந்து 10.30 மணி அளவில் இருந்து திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்களும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் கையில் குடை பிடித்தப்படி சென்றனர். இந்த தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்