தமிழக செய்திகள்

திருச்சியில் கனமழையால் வீடு, சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது

திருச்சியில் கனமழையால் வீடு மற்றும் சாலைகளை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

தினத்தந்தி

திருச்சி,

தமிழகம் முழுவதும் கனமழையால் திரும்பிய பகுதிகளிலெல்லாம் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. கனமழையால் இன்று (நவம்பர் 29) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திருச்சியில் கனமழையால் வீடு மற்றும் சாலைகளை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதில், வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் படகு ஒன்றில் வைத்து அழைத்து வந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்