தமிழக செய்திகள்

ஒசூர்: வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் - 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் மக்கள்

ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருகால் தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஒசூர்,

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒசூரின் கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைபாலம் மூழ்கடிக்கப்பட்டது.

தரைப்பாலம் மூழ்கியதால் தட்டிகானபள்ளி, சித்தனபள்ளி, நந்திமங்கலம் கிராமங்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.        

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு