தமிழக செய்திகள்

வளர்புரத்தில் மனுநீதி நாள் முகாம்

வளர்புரத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் தலைமையில் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

அரக்கோணம் தாலுகா வடக்கு உள்வட்டம் மற்றும் பாராஞ்சி உள்வட்டம் கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்புரம் கிராமத்தில் திருநாகேஸ்வரர் சுவாமி கோவில் வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து