தமிழக செய்திகள்

டெல்லிக்கு காசு போனால் திரும்பி வருவது கஷ்டம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் ஆட்டோ மொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:-

இந்தியாவிலேயே உற்பத்தியின் தலைமையிடமாக தமிழ்நாடு திகழ்கிறது. கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன. டெல்லிக்கு காசு போனால் திரும்பி வருவது கஷ்டம். தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு போகும் ஒரு ரூபாயில் 29 பைசாதான் திரும்ப வருகிறது. நமது கடினமாக உழைப்பால் உருவாகும் பணம் நாட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்