தமிழக செய்திகள்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி

நாகூர் தர்காவில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முஹம்மது காஜி ஹுசைன் சாஹிப் உள்பட அரசு அதிகாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், மும்மதத்தினர் கலந்து கொண்டனர்.

இதேபோல வேதாரண்யத்தை அடுத்த சர்வ கட்டளை பள்ளிவாசலில் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்