தமிழக செய்திகள்

அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

நாட்டறம்பள்ளி

அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் புகுந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் சிறுவர்கள் கையில் வைத்து சாப்பிடும் தின்பண்டங்களையும் பறித்து செல்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை குரங்குகளை பார்த்து பயப்படும் நிலை உள்ளது. எனவே அதிபெரமனுர் பகுதியில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு