தமிழக செய்திகள்

தேவதானப்பட்டியில் 2 ஆயிரத்து 500 மது பாட்டில்கள் பறிமுதல்: வியாபாரி கைது

தேவதானப்பட்டியில் 2 ஆயிரத்து 500 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவதானப்பட்டி முருகமலை அடிவாரத்தில் உள்ள கடையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான அதே ஊரை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 42) என்பவரை பாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆயிரத்து 510 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு