தமிழக செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டியில்ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

புஞ்சைபுளியம்பட்டியில் ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.

தினத்தந்தி

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 67 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.76-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை