தமிழக செய்திகள்

கடந்த ஒரு வாரத்தில் மணலி மண்டலத்தில் 10 சதவீதம் தொற்று அதிகரிப்பு

கடந்த ஒரு வாரத்தில் மணலி மண்டலத்தில் 10 சதவீதம் தொற்று அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் 10 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 5 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மணலி மண்டலத்தில்- 10 சதவீதம், சோழிங்கநல்லூர்- 9.3 சதவீதம், திருவொற்றியூர்- 4.3 சதவீதம், தண்டையார்பேட்டை- 3.9 சதவீதம், வளசரவாக்கம்- 3.5 சதவீதம், அம்பத்தூர் - 3.2 சதவீதம், மாதவரம்- 2.9 சதவீதம், ராயபுரம்- 2.4 சதவீதம், ஆலந்தூர்- 1.8 சதவீதம், பெருங்குடி- 1.7 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அடையாறு மண்டலத்தில் - 2.7 சதவீதம், அண்ணாநகர் - 4.4 சதவீதம், திரு.வி.க நகர் - 6.1 சதவீதம், தேனாம்பேட்டை - 6.3 சதவீதம், கோடம்பாக்கம்- 9.4 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது.

மேற்கண்ட தகவல் மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்