தமிழக செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில்தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்