தமிழக செய்திகள்

சென்னை கடற்கரை அருகே 5, 6-ந்தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி

பயிற்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 37-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல் மாசடைவதை தடுப்பது தொடர்பான தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் எதிர்வினை திட்டம்(NATPOLREX-X) குறித்த இந்திய கடலோர காவல் படையின் பயிற்சி, சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் முக்கிய துறைமுக நிர்வாகத்தினர், எண்ணெய் கையாளும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 29 நாடுகளைச் சேர்ந்த 37-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்