தமிழக செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்

தினத்தந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ஆய்வு செய்தார். அப்போது அலுவலக கோப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டா பசுபதி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை