தமிழக செய்திகள்

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜெகநாத் பணி மாறுதல் பெற்று கரூர் சென்றார். இந்நிலையில் திருச்சியில் இருந்து பணி மாறுதல் பெற்று ராமராஜன் என்பவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு சக போலீசார் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்