தமிழக செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு

திருப்பரங்குன்றம் அருகே சாமி கும்பிட சன்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள். (வயது 45) இவர் திருப்பரங்குன்றம் வெயிலு உகந்த அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு செல்வதற்காக ஜி.எஸ்.டி. ரோட்டில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் அழகம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினார். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்