தமிழக செய்திகள்

வாலிபருக்கு அடி-உதை

விழுப்புரம் அருகே வாலிபருக்கு அடி-உதை

தினத்தந்தி

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 35). இவரது நண்பர்கள் சிலர், விழுப்புரம் ஜானகிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து மது அருந்தி வந்தனர். இதனால் விஜயகுமார், தனது நண்பர்களிடம் சரவணனுடன் சேர வேண்டாம் எனக்கூறி வந்துள்ளார். இதை அறிந்து ஆத்திரம் அடைந்த சரவணன் உருட்டு கட்டையால் விஜயகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்