தமிழக செய்திகள்

கொடைக்கானல்: குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் - தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு

புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

திண்டுக்கல்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கொடைக்கானலில் அமைந்துள்ள புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தெடர்ந்து அவர் புனித சலேத் அன்னை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். அவரிடம் குறிஞ்சி ஆண்டவர் கேவில் மற்றும் தேவாலயத்தின் சிறப்புகளை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்