தமிழக செய்திகள்

மதுரையில் நவராத்திரிக்கு தயாராகும் கொலு பொம்மைகள்

மதுரையில் நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் தயாராகி வருகிறது.

தினத்தந்தி

வருகிற 15-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அப்போது வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள். இதற்காக பல்வேறு வண்ணங்களில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மதுரை விளாச்சேரியில் நடைபெற்று வருவதை காணலாம்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்