தமிழக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா

திண்டுக்கல் ரூபகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

திண்டுக்கல் பூங்கோடை கே.ஆர்.நகரில் உள்ள ரூபகிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. மேலும் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிற 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர். இதனையடுத்து ரூபகிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு