தமிழக செய்திகள்

கூலித்தொழிலாளி கைது

வியாபாரியை தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பழனி அருகே உள்ள புதுஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் முகமதுஅலி (வயது 60). இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியராஜன் (31). இவர், முகமதுஅலியின் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் பாண்டியராஜன், முகமதுஅலியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆயக்குடி பேலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து