தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியானார்

தினத்தந்தி

செக்கானூரணி

செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்த காசிமாயன் பன்னியான் பகுதியில் கம்பி கட்டும் பணி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகில் சென்ற மின் வயரில் உரசி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்