தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

அவினாசி

அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 43). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாரியப்பனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர். இதில் மன வேதனையுடன் இருந்த மாரியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...