தமிழக செய்திகள்

வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் விளக்கு பூஜை

கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்தது ஆகும். கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும், கேட்பதும் புண்ணியம் ஆகும். மேலும் இந்த மாதம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, கம்பம் வேணுகோபாலகிருஷ்ணன் கோவிலில் திருப்பாவை பாசுரத்தின் படி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மார்கழி 19-ம் நாள் பாசுரத்தின் படி யதுகுலவல்லி நாச்சியாருக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டன. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அதன்பிறகு தீபாராதனை நடைபெற்று வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்