தமிழக செய்திகள்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம்
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார். அதன்பேரில், முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்