தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, உடன்குடி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் அரசு மதுபானத்தை அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக விற்றதாக தண்டுபத்து மேலதெருவை சேர்ந்த வாசன் (வயது 56) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்