தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

கொல்லங்கோடு:

நித்திரவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி தலைமையிலான போலீசார் நேற்று நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பருத்திவிளை பகுதியில் சென்றபோது ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரான ராஜேந்திரன் (வயது61) என்பவரை கைது செய்தனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு