தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

வீரபாண்டியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பெட்டி கடையில் வைத்து மது விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்