தமிழக செய்திகள்

இலக்கிய மன்றம் தொடக்கவிழா

கருங்குழி அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கவிழா

தினத்தந்தி

வடலூர்

வடலூர் அருகே உள்ள கருங்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் கனகசபை தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் சபாநாயகம் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் நவஜோதி கலந்துகொண்டு இலக்கிய பேருரை ஆற்றினார். விழாவில், மாணவ, மாணவிகளுக்கான, பல்வேறு இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை ஜாக்குலின் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழாசிரியர் தேவராஜன் தொகுத்து வழங்கினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்