தமிழக செய்திகள்

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

தஞ்சையில் நாளை மகாமகம் விழா நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். இவ்விழாவின்போது பல பகுதிகளில் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த மகாமகம் விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் மாகாமகம் திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறையை கலெக்டர் அறிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து