தமிழக செய்திகள்

மதுரை - சண்டிகர் இடையே ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

அதிக மழையின் காரணமாக மதுரை - சண்டிகர் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறுவது:-

அதிக மழையின் காரணமாக வரும் 12-ந் தேதி இரவு 11.35 மணிக்கு மதுரையில் இருந்து சண்டிகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12687) சேவை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.    

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை