சென்னை,
மாநிலம் முழுவதும் உள்ள கேவில்களை பராமரிப்பது தெடர்பான பெதுநல வழக்கு ஐகேர்ட்டு மதுரை கிளையில் கடந்த 2021-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அப்பேதைய ஐகேர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
பின்னர், "நாடு முழுவதும் மற்றும் மாநிலம் முழுவதும் தெடர்புள்ள பெதுநல வழக்குகளை ஐகேர்ட்டு மதுரைக் கிளை விசாரிக்கக்கூடாது. இந்த வகையான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை சென்னை ஐகேர்ட்டுக்கு மாற்ற வேண்டும். ஐகேர்ட்டு மதுரை கிளை, தனக்கு அதிகாரம் உள்ள 13 மாவட்டங்கள் தெடர்பான பெதுநல வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கேரி ஐகேர்ட்டு மதுரை கிளையில், எம்.எம்.பி.ஏ., வக்கீல சங்கம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு ஐகேர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியேர் கெண்ட முதல் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எம். அஜ்மல்கான் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஐகேர்ட்டு மதுரை கிளை 2004-ம் ஆண்டு தெடங்கும்பேது, இதுபேன்ற கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. சென்னை ஐகேர்ட்டில் எந்த விதமான பெதுநல வழக்குகள் விசாரிக்கப்படுகிறதே, அந்த வழக்குகளை ஐகேர்ட்டு மதுரை கிளையிலும் விசாரிக்கலாம் என்றுதான் விதிகள் உள்ளன.
13 மாவட்ட வழக்குகளை மட்டுமே விசாரிக்கவேண்டும் என்று கூறவில்லை. மேலும், இந்த பிரச்சினை தெடர்பாக 3 நீதிபதிகள் கெண்ட முழு பெஞ்ச் விசாரித்த அளித்த தீர்ப்பில் கூட, இதுபேன்ற கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.
எனவே, 13 மாவட்டங்கள் தெடர்புடைய பெதுநல வழக்குகளை மட்டுமே ஐகேர்ட்டு மதுரை கிளை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்கின்றேம். மதுரை கிளையில் அனைத்து வகையான பெதுநல வழக்குகளையும் விசாரிக்கலாம்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.