தமிழக செய்திகள்

கதிர் முற்றும் நிலையில் மக்காச்சோள பயிர்கள்

கதிர் முற்றும் நிலையில் மக்காச்சோள பயிர்கள் உள்ளன.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர்-பூலாம்பாடி இடையே பச்சைமலை அடிவாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலக்குணங்குடி அருகே உள்ள ஒரு வயலில், கதிர்கள் முற்றும் நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்கள் உள்ளன. பின்னர் அவை அறுவடை செய்யப்படும்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்