தமிழக செய்திகள்

கிணற்றில் ஆண் பிணம்

ராதாபுரம் அருகே கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த சுடலை மகன் முருகன் (வயது 39). இவருக்கு திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் முருகன் பிணமாக மிதந்தார்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அவரது உடலை மீண்டு வெளியே கொண்டு வந்தனர். ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு